Share

Jul 16, 2016

Carnal Thoughts – 42


 ஒரு கர்ண பரம்பரை கதை

ஒரு மன்னன் தன் சின்ன குறு நிலத்தை ஆண்டு கொண்டு இருந்தான். இவனுக்கு ஒரு மந்திரி.

ஒரு நாள் ராஜா காட்டுக்கு வேட்டைக்கு கிளம்பினான். மந்திரியும் உடன் செல்ல வேண்டியது கடமை. சென்றார்.

காட்டில் ஒன்றும் உருப்படியாக வேட்டையாட முடியவில்லை. சிங்கமென்ன ஒரு முயல் கூட கண்ணில் சிக்கவில்லை.
ராஜாவுக்கு வேட்டையாட அலைந்ததில் நல்ல களைப்பு. சரியான வரட்டுத்தாகம். மந்திரியை தாகத்திற்கு தண்ணீர் வேண்டிக்கேட்டார். மந்திரி கையோடு கொண்டு வந்த பழங்களை பையில் இருந்து எடுத்துக்கொடுத்து கூஜாவில் உள்ள தண்ணீரையும் கொடுத்தார். மன்னர் அளவு அதிகமாக சோம பானத்தையும் அருந்தினார்.

’பக்கத்தில் ஏதாவது மான், சிறுத்தை சிக்குகிறதா என்று கொஞ்சம் பாரும். ஏதேனும் வேட்டையாட வாய்ப்பிருந்தால் வந்து சொல்லுங்காணும்’ என்று மந்திரியை ஏவினார்.
மந்திரி கிளம்பிப்போனார். அவருக்கு சரியான அலுப்பு. அவர் கொஞ்சம் தள்ளிப்போய் ஏதேனும் மரத்தடியில் சின்னத் தூக்கம் போடலாமே என்ற யோசனையில் அவ்விடமிட்டு ஏகினார்.

ராஜாவுக்கு அசதியில் சின்ன தூக்கம். விழித்தார். ’மூன்றாவது புருஷார்த்தத்தில் எல்லையில்லா வேகம்’ திடீரென்று ஏற்பட்டது.
மூன்றாவது புருஷார்த்தம் என்பது காம இன்பம்.
காட்டில் பெண் கிடைப்பாளா?

கண்ணை ஓட்டினார். கொஞ்ச தூரத்தில் ஒரு பெண் நாய் செத்துக்கிடந்தது.விந்து வெளியேற்றியாக வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருந்த மன்னன் அதன் மீது தான் ஏற வேண்டியிருந்தது.
செத்த நாயை புணர்ந்து விந்து வெளியேறிய பின் கொஞ்ச நேரத்தில் அவருக்கு வெட்கமும் அவமானமுமாக இருந்தது. அந்தப்புரத்தில் லட்டு மாதிரி எத்தனை பெண்கள் இருக்கும்போது இப்படியா ஒரு அல்ப புத்தி! அல்ப மனசு இப்படியா அல்ப சுகத்துக்கு அலையும்!
“சே! என்னடா இது! நான் ஒரு அரசன். காமம் இத்தனை கொடியதா?
கேவலமாயிருக்கிறதே! அடச்சே! இது என்ன எழவுடா!
‘சும்மா இருக்குதில்லையே! இந்த எழவு சுன்னி திரும்பத்திரும்ப ஓக்குனங்குதே!’ செத்த நாயக்கூட விடமாட்டேன்னுதே! சனியன்!”
என்று தன்னிரக்கத்தால் பீடிக்கப்பட்டு துயருற்றார்.

மந்திரி ஒரு அரை மைல் தூரத்தில் ஒரு Siesta போட்டு விட்டு அரசனை பார்க்க வந்தார்.
“ கண்ணுக்கு எட்டிய வரை வேட்டைக்கு ஒரு மிருகத்தின் தடயமும் இல்லை மன்னா!”
”சரி நாம் அரண்மனைக்குத் திரும்புவோம் மந்திரியாரே”
மன்னருக்கு அரண்மனைக்கு வந்த பின் அந்தப்புரம் செல்லவே மனமில்லை.
”சே! இது என்ன எழவுடா!” வாய் விட்டுப்புலம்பினார்.
மந்திரி “ மன்னா! வேட்டை என்றால் இப்படி சில சமயம் ஏமாற்றமாய் தான் இருக்கும். கவலையை விடுங்கள்!”

” மந்திரி! காமம் என்பது பற்றி என்ன நினைக்கிறாய்?”
“ மன்னா! காமத்துக்கு செத்த நாயின்னு இல்ல..”
அரசனுக்கு அதிர்ச்சி! தாயோளி இவன் நான் செத்த நாய சோலி பாத்ததை ஒளிஞ்சி நின்னு பாத்துட்டான் போல இருக்கே.
”யோவ்…  வாய்க்கு வந்தத சொல்றீர்… சும்மா வாய் புளிச்சதோ மாங்கா புளிச்சதோன்னு பேசக்கூடாது.. இதுக்கு சரியான விளக்கம்.. அடுத்த வரி.. சொல்லல. உமக்கு இன்னும் மூணு நாள்ல மரண தண்டனை.. என் கண்ணு முன்னால நிக்காதீரும்..முதல்ல ஓடிரு இங்க இருந்து..”

மந்திரி கவலையோடு வீட்டுக்குப்போனார். பொண்டாட்டி கிட்ட எதுவும் பேசாமல் படுத்தார். ஒரே மகள். பருவம் வந்தவள். அவளையும் பார்க்கவில்லை.செல்லம் கொஞ்சவில்லை.

மறு நாள் காலையில் சூரியன் உச்சியில் இருக்கும் போது தான் விழித்தார். கவலை பீடித்தது. இரண்டாவது நாள். ”என்னடா இது எனக்கு வந்த சோதனை? யான் என் செய்வேன்?”
மந்திரியின் மனைவிக்கு மட்டும் கணவன் ஏதோ பெரிய சிக்கலில் இருக்கிறார் என்பது புரிந்து விட்டது.
”என்ன விஷயம்? சொல்லுங்க”
மந்திரி தேம்பி அழுதவாறு நடந்த விஷயத்தைச் சொன்னார்.

மந்திரி மனைவி  ’நிச்சய மதியூகி’. காட்டில் மந்திரி மதிய தூக்கம் போட்ட போது அரசர் என்ன செய்திருக்கிறார் என்பதைக்கூட யூகித்து விட்டாள் என்றால் அது மிகையாகாது.

அன்று இரவு மந்திரிக்கு சோம பானம் கொடுத்தாள். மகளை தன் கட்டிலில் படுக்கச் சொன்னாள். அவளுக்கு ஒரு பச்சிலையை மூக்கில் காட்டி மயங்கச் செய்தாள்.
மகள் தூங்கும்போது அவள் ஆடைகளை அகற்றி நிர்வாணமாக்கினாள். மந்திரி சயன அறைக்குள் நுழைந்தவுடன் “ மூன்றாவது புருஷார்த்தத்தில் எல்லையில்லா வேகம் கொண்டு மகள் மீது, மகள் என்று தெரிந்தும் பாய்ந்தார். இமைப்பொழுதில் மனைவி உடனே மகளை கட்டிலிலிருந்து கீழே தள்ளி விட்டு, தான் கணவனின் கிளர்ந்தெழும் தாபத்துக்கு தன்னை கொடுத்தாள்.

புணர்ச்சி முடிந்ததும் விளக்கு மாற்றால் இரண்டு அடி கொடுத்தாள்.  மந்திரி தன் விரகத்தின் அபத்தத்திற்கு வெட்கி தலை குனிந்தார்.
விடிந்ததும் மனைவி செருப்பால் இரண்டு அடி அடித்தாள். பின் சொன்னாள்:
“ போய் மன்னரிடம் சொல். ’காமத்துக்கு செத்த நாயுன்னும் இல்ல. பெத்த மகளுன்னும் இல்ல’ன்னு சொல். போ’

மந்திரி தர்பாருக்கு சென்றார். செனட் உறுப்பினர்கள் யாரும் இன்னும் வந்திருக்கவில்லை. மன்னர் மட்டும் இவரை எரிச்சலோடு பார்த்தார்.
மந்திரி சொன்னார் “மன்னா! காமத்துக்கு செத்த நாயுன்னும் இல்ல! பெத்த மகளுன்னும் இல்ல!”

உயிராசை உந்த, முந்தைய இரவு நடந்த அபத்தத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

மன்னன் ‘ தாயோளி! இனிமே நான் செத்த நாய ஓத்த கதைய இவன் வெளிய சொல்ல மாட்டான். சொல்ல முடியாதுல்ல’ என்று நிம்மதியடைந்தார்.
மரண தண்டனை ரத்தாயிற்று.



………………………………………






2 comments:

  1. எல்லாம் முடிஞ்சதும் மந்திரியை விளக்குமாத்தால அடிச்ச மந்திரி மனைவியின் செய்கை அட்டகாசம்.

    ReplyDelete
  2. தாயோளி! இனிமே நான் நாய ஓத்த கதைய இவன் வெளிய சொல்ல மாட்டான். சொல்ல முடியாதுல்ல

    Rajanayahem Sir, intha variya padichathum arambicha sirippu irumal vantha pinnadithan stop achu

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.