Share

Nov 24, 2008

கண்ணகி

முப்பது வருசங்களுக்கு முந்தைய மூன்று கவிதைகள் .
....................................................................


பாத சிலம்பால் பதியை இழந்தவள்
பருவச்சிலம்பை திருகி எறிந்தனள் .

- நீலமணி
.....................


சேரன் தம்பி செதுக்கிய சிலையே,
சினந்து நீ சொன்னதே தீ !
பின் முலையை பிய்த்து எறிந்ததேன் ?

- சுப்பு அரங்க நாதன்
.......................

சொற்றிறம்பாக
கற்புக்கரசியின்
ஒற்றை முலை

-  ‘பதி’

1 comment:

  1. டைனமைட்

    சொற்றிறம்பாக்
    கற்புக்கரசியின்
    ஒற்றை முலை

    “கசடதபற” இதழில் வ்ந்தது. யார் எழுதியது என்று நினைவில்லை. இது போன்று பல கவிதைகள் எழுதிய “பதி” எனப்படும் மகாகணபதியாக இருக்கலாம்.

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.