Share

Nov 14, 2008

இ பா பற்றி பாரதி மணி

பாரதி மணி said...
இ.பா.வின் வளையாத்தனத்துக்கு இன்னொரு உதாரணம். அவருக்கு கலைமாமணி அறிவித்தபோது, அவருக்கு மேலும் கீழுமிருந்த பெயர்களைப்பார்த்துவிட்டு, அந்தப்பட்டம் தனக்கு வேண்டாமென்று உதறியவர்.இந்தியாவிலேயே சாகித்ய அகாடெமி, சங்கீத நாடக அகாடெமி விருதுகளைப் பெற்ற முதல் இந்திய எழுத்தாளர். அவரது ‘கோழிகிண்டல்’ கையெழுத்தைப்பார்த்து,’உமக்கு லலித் கலா அகாடெமி விருதும் குடுக்கலாமே ஐயா, Modern Art மாதிரி ஒண்ணும் புரியாமெ இருக்கே!’ என்று கேலி செய்திருக்கிறேன். அவர் எழுதியதை என்னிடம் கொடுத்து, ‘நான் என்ன எழுதியிருக்கேன் பாத்து சொல்லுங்க’ என்று என்னிடம் கேட்டிருக்கிறார்.வெங்கடசுப்பிரமண்யம் க.நா.சு.வையும் இரு வருடங்களுக்கு விஸிட்டிங் ப்ரொபஸராக இருக்க வழி வகுத்தவர்.

பாரதி மணி

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.