Share

Oct 29, 2008

முத்துலிங்கத்தையே பார்த்த மீன்

மாதா மாதம் .23 சதத்துக்கு ஒரு மாதாந்திர கணக்கு பத்திரம் என்னை தேடி வந்தது...
ஒவ்வொரு மாதமும் ஆரோக்கியமான ஒரு பெண்ணின் மாதவிடாய் போல இதுதபாலில் வந்தது ..
.......
பொன் நிறத்தில் வதக்கப்பட்ட முழு நீள மீன் மரத்தட்டில் வைத்து பரிமாறபட்டது .என்னை பார்க்கும் ஒன்றையும் நான் உண்பதில்லை .உணவகம் மூடும் வரை க்கும் இந்த மீன் என்னையே பார்த்து கொண்டிருந்தது .
......
பனிச்சேற்றில் ஒரு முறை விழுந்து கால் சுளுக்கி விட்டது . அப்பொழுது கூட சிரமம் பாராட்டாமல் "அந்த காலத்து " 'லையன்னா ' போல தவழ்ந்து தவழ்ந்து போய் தொலைபேசியில் செய்தி விட்டேன் .

அமுத்துலிங்கம் " 23 சதம் "சிறுகதையில்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.