Share

Sep 18, 2008

வன வாசம்

நல்ல கஞ்சா இழுவை . ஆலமரத்தானும் ஒச்சுவும் நல்ல போதை .

ஒச்சு : மாமா , நேத்து சோலையோட வன வாசம் தொடரும்படியாயிடுச்சி. வீட்டிலே சின்ன செய்கை பண்ணி அவன் அப்பத்தாவோட மூக்குத்தியையும் பித்தளை குடத்தையும் வித்து தின்னுட்டான் . பாவம் பஞ்சந்தாங்கி உருண்டையை பெட்டிகடையிலேவாங்கி தின்னுட்டு தண்ணி குடிச்சிகிட்டிருக்கான் . நேத்து டீ கடையுள்ளே சோகமா இருந்தான் . அவங்க அப்பு போனாரு . " டே மாப்பிள்ளே .. அவருட்ட சோலை கோவிச்சுகிட்டு டீ கடைக்குள்ளே உட்கார்ந்திருக்கான்னு சொல்லுடா ..பசி காதை அடைக்கிதுடா ரெண்டு தட்டு தட்டி வீட்டுக்கு இழுத்துட்டு போய்டுவாரு " ன்னு பாதி உசிரா கெஞ்சுனான்.

நானும் இதை சொன்னா அவன் அய்யா ' அட பாவி வாடா வீட்டுக்கு உங்கோத்தா தேடறா 'ன்னு ரெண்டு தட்டு தட்டி கூட்டிட்டு போவாருன்னு நினைச்சி ' மாமா இங்க பாருங்க . சோலை கோவிச்சிட்டு வீட்டுக்கு போகாம டீகடை குள்ள தான் ஒளிஞ்சிகிட்டிருக்கான்'ன்னு சொன்னவுடனே உடனே அவுங்க அய்யா கொந்தளிச்சு " வர சொல்லு , வர சொல்லு ...வீட்டுலே சுன்னியை தட்டி சூப்பு போட்டு வச்சிருக்கு .புண்டையை பொரிச்சி பொரியல்பண்ணி வச்சிருக்கு ' ன்னுட்டே ங்கோத்தா ங்கொம்மா 'ன்னு அவனை வஞ்சிகிட்டே போறாரு

இவனுக்கு வன வாசம் இப்போதைக்கு முடியாது போலருக்கு

சோலையின் வாழ்வில் மீண்டும் தென்றலும் வீசாதோ ?

1 comment:

Note: Only a member of this blog may post a comment.