Share

Aug 16, 2008

கமல் அடித்த ஒரு பழைய ஜோக்

நெஞ்சில் ஓர் ஆலயம் கல்யாண்குமார் "ராசுக்குட்டி '" படத்தின் சூட்டிங் இடைவேளை யில் என்னிடம் சொன்ன விஷயம் இது .
கமல் ஹாசன் அடித்த கமெண்ட் ஒன்று .ரொம்ப பழசு . எழுபதுகளில்.

"எந்த பெண்ணை தொட்டாலும் அம்பரிஷ் வாடை அடிக்கிறதே! "

கமலுடைய ஜோக்கேல்லாமே இப்படி பூசினாற்போல் தான் ஒரு தனித்தன்மை யோடு இருக்கும் . அந்த ஒரு வரி எத்தனை கதை சொல்லிவிடுகிறது .
இதில் கமல் , அம்பரிஷ் இருவரின் ஆளுமை பற்றியும் என்ன அழகாக தெரிய வந்து விடுகிறது ! TWO CASANOVAS !!

அம்பரிஷ் கொஞ்ச நாள் முன் மத்திய அமைச்சராயிருந்து ராஜினாமா செய்த கன்னட நடிகர். ரஜினியின் நண்பர் . நடிகை சுமலதாவின் கணவர் .

நடிகை சுமலதா நான் உதவி இயக்குனராய் பணிபுரிந்த "அழைத்தால் வருவேன் " படத்தின் கதாநாயகி . படத்தில் இரண்டு காட்சிகளில் நானும் வருவேன். கதை நாயகியை கடத்தி முதல் முதலாக கற்பழித்து விடும் ஒரு கதாபாத்திரம் என்னுடையது . தொடுவதெல்லாம் கிடையாது . படத்தில்
Suggestive ஆகவே காட்டியிருப்பார்கள்.

4 comments:

  1. தமிழ் சினிமா நல்ல ஹீரோவை இழந்து விட்டது. புதிய செய்தி சார். கொடூரமாக கற்பழிப்பு சீன் இருந்திருந்தால் ஒரு வேளை நீங்களும் ஹீரோ ஆகி இருப்பீர்களோ என்னவோ...

    ReplyDelete
  2. which director did you assist, RP?

    -prakash

    ReplyDelete
  3. Sorry, Prakash
    Just now I saw your comment. sorry

    His name is P.R.Somu
    This movie Azhaithaal varuvaen was produced by "Hindu"Rangarajan-Sivaji's "Gouravam" producer.

    later I have worked in Rasukkutty!
    I should write a novel about this Bhagyarajmovie experience. But I won't.

    ReplyDelete
  4. //later I have worked in Rasukkutty!
    I should write a novel about this Bhagyarajmovie experience. But I won't.//


    பரவால்ல போஸ்ட்லயே எல்லாத்தையும் கவர் பண்ணீருங்க

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.